மும்பை: தனியார் வங்கித்துறையில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எச்.டி.எஃப்.சி வங்கி, 2014ஆம் நிதியாண்டில் மொத்த லாப அளவு 20.5 சதவீதம் அதிகரித்து 10,215 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இவ்வங்கியின் லாப அளவு 8,478.40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக எச்டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 20.6 சதவீதம் உயர்ந்து 2,806.90 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த வருடம் இதே காலாண்டில் இதன் அளவு 2,326.50 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வட்டி வருமானம்
2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மொத்த வட்டி வருவாய் 21.4 சதவீதம் உயர்ந்து 6,013.2 கோடி ரூபாயாக உள்ளது.
ஈவுத்தொகை
வருடாந்திர முடிவில் இந்நிறுவனப் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் ஈவுத்தொகை 6.85 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வருவாய்
இவ்வங்கியின் மொத்த வருவாய் 49,055 கோடி ரூபாயில் இருந்து ரூ.57,466 கோடியாக உயர்ந்துள்ளதாக ஹெச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தில் வர்த்தம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications