மும்பை: வைப்பு நிதி மோசடி விசாரணையில் நாட்டின் 3 முக்கிய வங்கிகளுக்கு 4.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. மேலும் 8 பொதுத்துறை வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரிய நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான வைப்பு நிதி பத்திரங்களை ஆய்வு செய்யாமல் பண பரிபரிவர்த்தனை செய்யப்பட்டதை கண்டித்து தேனா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளுக்கு 4.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி
இந்த செயல், வங்கிகளில் பத்திரங்களின் மீது ஆய்வு செய்யப்பட முறையான திட்ட முறைகள் என்பத உணர்த்துகிறது.
ஒவ்வொரு வங்கி நிர்வாகமும் வாடிக்கையாளர் மற்றும் வங்கி பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மோசடி
இந்த வைப்பு நிதி மோசடியில் வங்கிகள் பல 100 கோடி ரூபாய் தொகை இழந்துள்ளது.
இதில் மும்பை மெட்ரோபோலிடன் ரீஜினல் டெவலப்மென்ட் அத்தாரிட்டி, தெற்கு இந்திய கல்வி அமைப்பு மற்றும் ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் ஆகிய நிறுவனகளின் பெயரில் போலியான பத்திரங்களின் மூலம் பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டது.
எச்சரிக்கை
3 வங்கிளுக்கு அபராதம் மட்டும் அல்லமல், ரசிர்வ் வங்கி 8 பொதுத்துறை வங்கிகளுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளது. இதில் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா பாங்க் ஆகியவையும் அடக்கம்.
புகார்
தனியார் நிறுவனத்திடம் இருந்து வந்த புகார்களை வைத்து ரிசர்வ் வங்கி நடத்திய விசாரணையில் பல 100 கோடி ரூபாய் மோசடி திட்டங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications