முகப்பு  » Topic

மோசடி செய்திகள்

ஆதார் அட்டை மூலம் நடைபெறும் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி?
சென்னை:ஆதார் அட்டை என்பது மத்திய அரசு இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படக் கூடிய ஒரு அடையாள அட்டை.உங்களின் முகவரி மற்றும் புகைப்பட அடையாள...
மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரம்: 19 ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பு 37% சரிவு..!
மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி இந்திய பங்குச்சந்தையையும் பதம் பார்த்துள்ளது. இந்த மோசடியில் ஹரி சங்கர் திபெர்வாலாவுடன் தொடர்புகொண்ட நிறுவனங...
டிசைன் டிசைனா ஏமாத்துறாங்கப்பா.. நடிகர்கள், இன்ஃபிளூயன்சர்களை டார்கெட் செய்யும் ஓலா கார் ஓட்டுநர்!
மும்பை: இந்தியாவின் நிதியியல் தலைநகரான மும்பையை சேர்ந்த ஒரு ஓலா கார் ஓட்டுநர் நடிகர்கள் மற்றும் இன்ஃபிளூயன்சர்களை ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்த...
QR கோட் வடிவில் வந்த புதிய மோசடி.. தப்பித்தவறி கூட சிக்கிடாதீங்க.. உஷாரா இருங்க மக்களே..!
நாட்டில் இப்போது பல வகையான நிதி மோசடிகள் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் நடந்து வருவதால் அப்பாவி மக்கள் பலர் தங்களது பணத்தை அநியாயமாக ஏமாந்து வருகின...
குஜராத் ஆன்லைன் மோசடி: வெறும் மூன்றே மாதத்தில் ரூ.60 கோடியை சுருட்டிய 2 இளைஞர்கள்..!
ஆன்லைன் மூலம் நடைபெறும் நிதி மோசடி உள்பட பல்வேறு மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுபற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவத...
சாமானிய மக்களை குறிவைத்து தாக்கும் ஸ்மிஷிங் ஸ்கேம்.. புது விதமான மோசடி, உஷாரா இருங்க..!
ஸ்மிஷிங் என்ற புதிய மோசடியைப் பற்றி பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஒரு சைபர் அட்டாக் போன்றது. இதில் சைபர் அட்டாக் செய்பவ...
பார்ட் டைம் ஜாப் பார்த்தது குத்தமா.. பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு நடந்த கொடுமை.. ரூ.95 லட்சம் அபேஸ்..!!
இன்றைய விலைவாசிக்கு ஓரு வேலைக்கு போனால் பத்தாது, குறைந்தது 2-3 வேலைக்கு போக வேண்டியது காட்டாயமாக உள்ளது, இப்போது தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடி...
OLX-ல் பழைய மெத்தையை விற்க ஆசைப்பட்டு ரூ.68 லட்சத்தை இழந்த பெங்களூரு என்ஜினீயர்
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக இன்று வங்கி சேவைகள் உள்ளங்கையில் வந்து விட்டது. அதேசமயம், மோசடி நபர்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல புது...
Subhiksha : 20 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆர்.சுப்பிரமணியன்..!
2000ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த சில்லறை வணிக நிறுவனமான சுபிக்ஷாவின் நிறுவனர் ஆர்.சுப்பிரமணியன் முதலீட்டாளர்களை ஏமாற்றியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்த...
டீப்ஃபேக் தொழில்நுட்பம்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களை குறிவைக்கும் மோசடியாளர்கள்.. மக்களே உஷார்..!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் வேளையில் எந்த அளவுக்கு மக்களும், நிறுவனங்களுக்கும் சா...
டேட்டிங் போன இடத்தில் மோசடி.. ஹோட்டல் முதலாளி உடன் இளம் பெண்கள் தொடர்பு..!
இணையச் சேவைகள் வாயிலாக நாளுக்கு நாள் மோசடி அதிகரித்து வரும் வேளையில், தற்போது டெல்லியில் ஹோட்டல் முதலாளி உடன் இளம் பெண்கள் தொடர்பு வைத்து கொண்டு வ...
காய்கறி வியாபாரி டூ மோசடி மன்னன்.. 21 கோடி ரூபாய் மோசடி செய்த ரிஷப் சர்மா
எங்கு திருப்பினாலும் மக்கள் வருமானத்தை ஈட்டும் வழிகளை தேடி வரும் வேளையில், இந்த தவிப்பை பலர் தவறாக பயன்படுத்தி பெரும் மோசடி செய்து வருகின்றனர். பண...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X