ஒரே நாளில் சென்செக்ஸ் 745 புள்ளிகள் சரிந்தது...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது பங்கு இருப்பை அதிகளவில் குறைத்ததால், இன்றையவர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 745 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சரிவை சந்தித்த சென்செக்ஸ் குறியீடு, வர்த்தகம்முடியும் வரை தொடர் சரிவைச் சந்தித்தது.

ஒரே நாளில் சென்செக்ஸ் 745 புள்ளிகள் சரிந்தது...

இதன் விளைவாகச் சென்செக்ஸ் குறியீடு 745 புள்ளிகள் வரை சரிந்து 26,695.64 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடதக்கது.

சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டியும் 232.55 புள்ளிகள் சரிந்து 8,092.25 புள்ளிகளை எட்டியது.

மேலும் இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.குறிப்பாக வங்கித்துறை, ஆட்டோமொபைல் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டும் 0.57 சதவீத உயர்வுடன் காணப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex slumps on algorithmic trading

The BSE Sensex fell over 2.66 percent on Wednesday to its lowest in nearly five months on strong selling on algorithmic trading platforms.
Story first published: Wednesday, May 6, 2015, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X