மும்பை: அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட வரி வதிப்பின் மீது மத்திய அரசு ஆய்வுசெய்வதாக அறிவித்த நிலையில், இன்று மும்பை பங்குச் சந்தையில் முதலீடு குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் ஆசிய சந்தையும் இன்றைய வர்த்தகத்திற்கு வலிமை சேர்ந்துள்ளது.

இன்றைய வர்த்தகத் துவக்கம் முதலே உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் 420 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆரம்பக்கட்டவர்த்தகத்தில் சில புள்ளிகள் சரிந்தாலும், பின் தொடர் உச்சத்தை எட்டியுள்ளது.
இதன் படி மதியம் 12 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 389.71 புள்ளிகள் உயர்ந்து 26,988.82புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 122.20 புள்ளிகள் உயர்ந்து 8,179.50 புள்ளிகளை எட்டியுள்ளது.
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications