மும்பை: அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட மாட் வரிப் பிரச்சனையில் அரசு கவனித்துவருவதால், இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 375 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சந்தையில் முதலீடு அதிகரித்ததாலும், சில்லறை முதலீட்டாளர்கள் சிறப்பாகச்செயல்படுவதாலும், சென்செக்ஸ் குறியீடு 375 புள்ளிகள் வரை உயர்ந்து 27,480 புள்ளிகள் வரை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 110.70 புள்ளிகள் வரை உயர்ந்து 8,302.20 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையிலும் இன்றைய வர்த்தகம் உயர்வைச் சந்தித்துள்ளது. குறிப்பாக ஹாங்காங், ஜாப்பான் நாட்டுச் சந்தைகள்1 சதவீதத்திற்கு அதிகமான உயர்வைச் சந்தித்துள்ளது.
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications