சர்வதேச சந்தையின் தாக்கத்தால் சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்வு!
மும்பை: புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சென்செக்ஸ் 380 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் சூடுபிடித்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை மற்றும் டெக்னாலஜி பங்குகள் அனைத்தும் அதிகளவிலான உயர்வைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 630 புள்ளிகள் வரை சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் ஹாங்காங் சந்தைகள் உயர்வுடன் இருந்ததால், சென்செக்ஸ் துவக்கவர்த்தகத்திலேயே 380 புள்ளிகள் உயர்ந்து 27,256.62 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 117.20 புள்ளிகள் உயர்ந்து 8,244.15 புள்ளிகளை அடைந்துள்ளது.
இந்நி்லையில் 11 மணியளவில் சென்செக்ஸ் 114 புள்ளிகள் சரிந்து மீண்டும் நிலையான வர்த்தகத்திறகு திரும்பியது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications