மும்பை: இந்திய சந்தையில் இன்று பருவநிலை அறுவடை மற்றும்ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு ஆகியவற்றின் எதிரொலியாகச் சென்செக்ஸ் 363 புள்ளிகள் வரை உயர்ந்ததுள்ளது.
சந்தையில் முக்கிய நிறுவனங்களின் வர்த்தக நிலை மோசமாக இருந்தாலும், முதலீட்டு அளவு அதிகரித்துள்ளது. மேலும் நாளைய வர்த்தகமும் உயர்வுடனே காணப்படும். குறிப்பாக வங்கித்துறை பங்குகளில் அதிகளவிலான உயர்வு காணப்படும்.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் 363 புள்ளிகள் உயர்வுடன் 27,687.30 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்றைய வர்த்தகத்தில் உயர்வைச் சந்தித்துள்ளது. வர்த்தக முடிவில் நிஃப்டி 111.30 புள்ளிகள் உயர்வுடன் 8,373.65 புள்ளிகளை எட்டியது.
உலகச் சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை உயர்வுடன் காணப்பட்டாலும், சீனா, ஹாங்காங், பிரட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய சந்தைகள் சரிவைத் தழுவியுள்ளது.
டாலர் மதிப்பு
இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.70 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications