363 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. நாளை எப்படி இருக்கும்?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய சந்தையில் இன்று பருவநிலை அறுவடை மற்றும்ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு ஆகியவற்றின் எதிரொலியாகச் சென்செக்ஸ் 363 புள்ளிகள் வரை உயர்ந்ததுள்ளது.

சந்தையில் முக்கிய நிறுவனங்களின் வர்த்தக நிலை மோசமாக இருந்தாலும், முதலீட்டு அளவு அதிகரித்துள்ளது. மேலும் நாளைய வர்த்தகமும் உயர்வுடனே காணப்படும். குறிப்பாக வங்கித்துறை பங்குகளில் அதிகளவிலான உயர்வு காணப்படும்.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் 363 புள்ளிகள் உயர்வுடன் 27,687.30 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்றைய வர்த்தகத்தில் உயர்வைச் சந்தித்துள்ளது. வர்த்தக முடிவில் நிஃப்டி 111.30 புள்ளிகள் உயர்வுடன் 8,373.65 புள்ளிகளை எட்டியது.

உலகச் சந்தைகள்

உலகச் சந்தைகள்

இன்றைய வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை உயர்வுடன் காணப்பட்டாலும், சீனா, ஹாங்காங், பிரட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய சந்தைகள் சரிவைத் தழுவியுள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.70 ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex spurts 363 points on timely monsoon forecast, rate cut hopes

Indian shares rose nearly 1.4 per cent on Monday, their second consecutive session of gains, on increased buying by participants led by forecast of a timely monsoon and hopes of a rate cut by the Reserve Bank of India amid firm European cues.
Story first published: Monday, May 18, 2015, 17:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X