28,000 புள்ளிகளை எட்டியது மும்பை பங்குச் சந்தை!
மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இரு வாரங்களாகத் தொடர்ந்து 27,000 புள்ளிகளிலேயேவர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மதிய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 28,000 புள்ளிகளை எட்டியது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதன் படி வர்த்தக முடிவில்சென்செக்ஸ் குறியீடு 148 புள்ளிகள் வரை உயர்ந்து 27,957.50 புள்ளிகளை அடைந்தது.
இந்நிலையில் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 37.95 புள்ளிகள் உயர்ந்து 8,458.95 புள்ளிகள் வரை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி, பெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள்அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications