இந்தியா சீனா இடையே துவங்கிய புதிய பிரச்சனை!
சென்னை: இந்திய சில்லறை வர்த்தகத்தில் இறங்க பாட்டுப்பட்டு வரும் சீனா மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு எந்த வழியையும் இதுவரை காட்டவில்லை.
ஆனால் சீன நிறுவனங்கள், இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களில் மூதலீடு செய்வதன் மூலம் தங்களது பொருட்களை எளிதாக விற்பனை செய்து வருகிறது. இதனால் அடுத்தச் சில வருடங்களில் நாட்டின் உற்பத்தி அதிகளவில் பாதிக்கும். இது சீனா, இந்தியாவை பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியில் மறைமுகமாக சீர்குலைக்கும் செயலாகும்.
இத்தகைய வேலையைத் தான் அலிபாபா-வும், paytm நிறுவனமும் செய்து வருகிறது.
வர்த்தக போட்டி
வாட்ஸ்அப், ஸ்கைப்
வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..
113 இன்போசிஸ் பணியாளர்கள்
ரூ.4,500 கோடி கடன்
ஓஎல்எக்ஸ், குவிக்கர்
6 இந்தியர்கள்!
மெர்சிடிஸ் பென்ஸ்
ஐகேட்டைத் தொடர்ந்து "சின்டெல்"


Click it and Unblock the Notifications