மும்பை: இரண்டு நாள் வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்த மும்பை பங்குச் சந்தை, வியாழக்கிழமை வர்த்தகத்திலும் சரிவை சந்தித்து. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தக முடிவில் உயர்ந்தது.
இந்நிலையில் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 23.78 புள்ளிகள் சரிந்து 26,813.42 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டி குறியீடு பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து 4.45 புள்ளிகள் சரிந்து 8,130.65 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கியின் மறுஆய்வுக் கொள்கையின் தாக்கம் இந்திய சந்தையைக் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து பாதித்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசின் மார்ச் மாத அன்னிய முதலீட்டு அளவுகள் குறித்து வெளியிடப்பட்ட முடிவுகள் சந்தை கணிசமான அளவில் பாதித்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகள் அனைத்தும் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications