சரிவில் தொடங்கி உயர்வில் முடிந்த சென்செக்ஸ்!
மும்பை: செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் தனியார் துறை நிறுவனங்களின் மீதான முதலீடுகளை அதிகளவில் குறைத்ததால், பங்குச்சந்தை வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
இதனால் சந்தையில் முதலீட்டு அளவும் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு சரிவுடன் துவங்கினாலும், வர்த்தக முடிவில் 130 புள்ளிகள் உயர்ந்து 26,718 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் சந்தை வர்த்தக முடிவில் 45.50 புள்ளிகள் வரை உயர்ந்து 8,059.95 புள்ளிகள் வரை உயர்ந்தது.
காலை வர்த்தகத்தில் வங்கிப், ஐடி, பொதுத்துறை நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான சரிவைத் தழுவியது. வர்த்தக முடிவில் இதன் நிலை முழுமையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications