மும்பை: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் பாலிசி அறிவிப்பிற்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை துவங்கிய நிலையில் ஆசிய சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது.
இதன் எதிரொலி இந்தியா சந்தையில் பரவலாகத் தெரிந்தது. இதன் படி மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடனே காணப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 240 புள்ளிகள் வரை உயர்ந்தது, ஆனால் வர்த்தக முடிவு வரை இதே நிலை தொடரவில்லை. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 146 புள்ளிகள் வரை உயர்ந்து 26,832.66 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் உயர்வுடனே முடிவடைந்தது. இதன் படி வர்த்தக முடிவில் சுமார் 44 புள்ளிகள் வரை உயர்ந்து 8,091.55 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நுகர்வோர், பார்மா, ஐடி நிறுவன பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications