3 நாள் தொடர் உயர்வில் சென்செக்ஸ்.. நாளை வர்த்தகத்தில் 27,000 புள்ளிகளை எட்டுமா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் பாலிசி அறிவிப்பிற்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை துவங்கிய நிலையில் ஆசிய சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்துள்ளது.

இதன் எதிரொலி இந்தியா சந்தையில் பரவலாகத் தெரிந்தது. இதன் படி மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வுடனே காணப்படுகிறது.

3 நாள் தொடர் உயர்வில் சென்செக்ஸ்.. நாளை வர்த்தகத்தில் 27,000 புள்ளிகளை எட்டுமா?

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 240 புள்ளிகள் வரை உயர்ந்தது, ஆனால் வர்த்தக முடிவு வரை இதே நிலை தொடரவில்லை. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 146 புள்ளிகள் வரை உயர்ந்து 26,832.66 புள்ளிகளை எட்டியது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் உயர்வுடனே முடிவடைந்தது. இதன் படி வர்த்தக முடிவில் சுமார் 44 புள்ளிகள் வரை உயர்ந்து 8,091.55 புள்ளிகளை அடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் நுகர்வோர், பார்மா, ஐடி நிறுவன பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex gains nearly 1 pct; defensives rally

Indian shares rose nearly 1 percent on Wednesday, heading for their fourth straight session of gains as investors chose to buy defensive stocks ahead of the outcome of the U.S. Federal Reserve meeting later in the day.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X