பங்குச்சந்தையில் முதலீடு அதிகரிப்பு... தங்கம் விலை கிராமிற்கு 6 ருபாய் சரிவு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்குச் சந்தையில் முதலீடு அதிகரித்ததால், நாணய சந்தையில் முதலீட்டு அளவு
குறைந்து தங்கம் விலை கிராமிற்குச் சுமார் 6 ரூபாய்க் குறைந்தது.

இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 6 ரூபாய் குறைந்து
2,727 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதேபோல் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய்
குறைந்து 2,550 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

பங்குச்சந்தையில் முதலீடு அதிகரிப்பு... தங்கம் விலை கிராமிற்கு 6 ருபாய் சரிவு..

நாணய சந்தையில் முதலீடு குறைந்ததால் வெள்ளி மீதானா வர்த்தகம் மிதமானதாகவே இருந்தது.
இதன் காரணமாக 1 கிலோ பார் வெள்ளியின் விலை 185 ரூபாய் குறைந்து 36,845.00
ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்ததால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய
ரூபாயின் மதிப்பு 0.01 பைசா உயர்ந்து 63.53 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold declines ahead of Greek debt talks

Gold prices edged lower on Monday, as investors turned their attention to a key meeting between European leaders and Greece later in the day.
Story first published: Monday, June 22, 2015, 17:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X