400 புள்ளிகள் உயர்வு.. இன்னிக்கு சக்கைப்போடு போட்டது சென்செக்ஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் மந்த நிலை காரணமாக இந்திய சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் முதலீடு குவிந்தது. இதனால் சென்செக்ஸ் 430 புள்ளிகள் வரை உயர்ந்தது.

ஐரோப்பிய சந்தையில் கிரீஸ் நாட்டின் நிதிநெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இன்று முக்கியக் கூட்டத்தில் இந்நாட்டிற்கு நிதியுதவி அளிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

 400 புள்ளிகள் உயர்வு.. இன்னிக்கு சக்கைப்போடு போட்டது சென்செக்ஸ்!

மேலும் அமெரிக்கச் சந்தையில் பெடர்ல் வங்கி வட்டி வகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததால் அமெரிக்கப் பங்குச் சந்தையிலும் முதலீடு குறைந்து வருகிறது.

இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 414 புள்ளிகள் வரை உயர்ந்து 27,730.21 புள்ளிகளைச் சந்தை முடிவடைந்தது.

அதேபோல் நிஃப்டியும் இன்று உயர்வுடனே முடிவடைந்தது, இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு சுமார் 128.15 புள்ளிகள் வரை உயர்ந்து 8,353.30 புள்ளிகிளை அடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex rises over 400 points, Nifty above 8350

Sensex rises over 400 points, Nifty above 8350
Story first published: Monday, June 22, 2015, 15:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X