மும்பை: கிரீஸ் நாட்டின் நிதியுதவி நெருக்கடியைச் சமாளிக்கப் புதிய திட்ட வடிவைத்தை அமைத்துள்ளது, இதற்கான பரித்துரையைக் கிரீஸ் ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய சென்டரல் வங்கியில் சமர்ப்பித்துள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய சந்தை மிதமான அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய சந்தையில் வர்த்தகத்தின் அளவு குறைந்து, மிகவும் சொற்பமான அளவில் மட்டும் மும்பை பங்குச் சந்தை உயர்ந்தது.

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை உயர்ந்தது, ஆனால் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துச் சந்தை மிதமான அளவில் வர்த்தகத்தைப் பெற்றது.
இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 74 புள்ளிகள் உயர்ந்து 27,804.37 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் நிஃப்டியும் வர்த்தக முடிவில் 28.45 புள்ளிகள் உயர்ந்து 8,381.55 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, லூபின் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications