மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகம்.. சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிரீஸ் நாட்டின் நிதியுதவி நெருக்கடியைச் சமாளிக்கப் புதிய திட்ட வடிவைத்தை அமைத்துள்ளது, இதற்கான பரித்துரையைக் கிரீஸ் ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய சென்டரல் வங்கியில் சமர்ப்பித்துள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய சந்தை மிதமான அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இந்திய சந்தையில் வர்த்தகத்தின் அளவு குறைந்து, மிகவும் சொற்பமான அளவில் மட்டும் மும்பை பங்குச் சந்தை உயர்ந்தது.

 
மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகம்.. சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை உயர்ந்தது, ஆனால் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துச் சந்தை மிதமான அளவில் வர்த்தகத்தைப் பெற்றது.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 74 புள்ளிகள் உயர்ந்து 27,804.37 புள்ளிகளை எட்டியது.

மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகம்.. சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வு

அதேபோல் நிஃப்டியும் வர்த்தக முடிவில் 28.45 புள்ளிகள் உயர்ந்து 8,381.55 புள்ளிகளை அடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹீரோமோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, லூபின் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends nearly 74 points higher; capital goods lead

Market participants are also positive about the good start to the monsoon session, thus raising hopes of easing in the monetary policy by the central bank. Further, efforts to resolve the the Greece debt crisis has also lifted sentiment in the Asian as well as European markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X