பங்குச் சந்தையில் இன்று... 166 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச் சந்தையின் வியாழக்கிழமை வர்த்தகத்தில் கேப்பிடல் சந்தை மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றதால் காலை முதல் மந்தமாக இருந்த வர்த்தகம் மதிய வேளையில் 180 புள்ளிகள் வரை உயர்வு கண்டது.

கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி அளிக்கும் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் நிலை உள்ளதால் சர்வதேச சந்தையிலும் இன்றைய வர்த்தகம் மந்த நிலையைப் பெற்றது.

பங்குச் சந்தையில் இன்று... 166 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்!

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 166.30 புள்ளிகள் உயர்ந்து 27,895.97 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் உயர்வுடன் முடிவடைந்தள்ளது.

வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 37.15 புள்ளிகள் உயர்ந்து 8,398.00 புள்ளிகளை எட்டியது.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் விப்ரோ, சிப்லா, ஓஎன்ஜிசி, என்டிபிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் ஐடிசி கோல் இந்தியா போன்ற முக்கிய நிறுவனங்களும் சரிவைச் சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Markets end higher; Sensex gains 166 points

Markets have closed the session on a higher note with capital goods and oil shares leading the gains. The Sensex closed up by 166 points at 27,896 and the Nifty gained 37 points at 8,398 levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X