மும்பை பங்குச் சந்தையின் வியாழக்கிழமை வர்த்தகத்தில் கேப்பிடல் சந்தை மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றதால் காலை முதல் மந்தமாக இருந்த வர்த்தகம் மதிய வேளையில் 180 புள்ளிகள் வரை உயர்வு கண்டது.
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி அளிக்கும் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் நிலை உள்ளதால் சர்வதேச சந்தையிலும் இன்றைய வர்த்தகம் மந்த நிலையைப் பெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 166.30 புள்ளிகள் உயர்ந்து 27,895.97 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் உயர்வுடன் முடிவடைந்தள்ளது.
வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 37.15 புள்ளிகள் உயர்ந்து 8,398.00 புள்ளிகளை எட்டியது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் விப்ரோ, சிப்லா, ஓஎன்ஜிசி, என்டிபிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ் ஐடிசி கோல் இந்தியா போன்ற முக்கிய நிறுவனங்களும் சரிவைச் சந்தித்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications