400 புள்ளிகள் மீண்டாலும் சரிவுடன் முடிவடைந்தது சென்செக்ஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கிரீஸ் மற்றும் சர்வதேச சந்தைகளின் மந்தநிலை காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் முதலே 450 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, 600 புள்ளிகளை வரை சரிந்தது.

 

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரை உயர்ந்தாலும் மும்பை பங்குச் சந்தை சரிவிலேயே முடிவடைந்தது.

 
400 புள்ளிகள் மீண்டாலும் சரிவுடன் முடிவடைந்தது சென்செக்ஸ்!

இதனால் சென்செக்ஸ் குறியீடு 166.69 புள்ளிகள் சரிந்து 27,645.15 புள்ளிகளை எட்டி திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 62.70 புள்ளிகள் சரிந்து 8,318.40 புள்ளிகளை அடைந்தது சரிவு பாதையிலேயே உள்ளது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, ஐடிசி, டாக்டர் ரெட்டி, என் அண்ட் டி, எச்டிஎப்சி. பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை மட்டுமே உயர்வடைந்தது, பிற அனைத்து நிறுவனங்களும் சரிவை சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex recovers 400 points from day's lows

The Bombay Stock Exchange's Sensex and the National Stock Exchange's Nifty opened deep in red and were down 1.75% and 1.85%, respectively during opening trades on Monday.
Story first published: Monday, June 29, 2015, 15:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X