மும்பை: இந்தியாவின் முக்கியத் துறைகள் குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியுள்ளதாலும், கிரீஸ் மற்றும் ஐரோப்பிய சந்தையின் தாக்கத்தை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளதாலும் இன்று மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது.
புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்து 28,000 புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச்சந்தை
ஐரோப்பிய பொருளாதார நிலை இந்திய சந்தையை நேரடியாகப் பாதிக்காது என அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகச் சந்தையில் முதலீட்டு அளவு அதிகரித்தது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலேயே நிலையான வேகத்தில் உயர்ந்த சென்செக்ஸ் குறியீடு 3 மணியளவில் 300 புள்ளிகளை வரை உயர்ந்து 28,000 புள்ளிகளை எளிமையாக எட்டியது.
வர்த்தக முடிவில் 240.04 புள்ளிகள் உயர்ந்து 28,020.87 புள்ளிகளை அடைந்து சந்தை முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் நிலையான வேகத்தில் 84.55 புள்ளிகள் உயர்ந்து 8,453.05 புள்ளிகளை எட்டியது.
ரூபாய் மதிப்பு
புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.59 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications