மும்பை: கிரீஸ் நிலைப்பாட்டால் சீன சந்தையில் வர்த்தகம் தடம் மாறியுள்ளது. ஏற்கனவே பொருளாதாரப் பிரச்சனையில் தவித்து வரும் சீனாவிற்கும் முதலீட்டாளர்களின் பங்கு விற்கும் மனநிலை மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. எனவே முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை அதிகளவில் விற்று வருவதால் சீனா பங்குச்சந்தை இன்று 8 சதவீதம் வரை சரிந்தது.

இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் முதலே சரிவுடன் துவங்கி சென்செக்ஸ் 530 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 527.30 புள்ளிகள் குறைந்து 27,644.39 புள்ளிகளை அடைந்து, 28,000 புள்ளிகள் என்ற நிலையில் இறங்கியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று அதிகளவிலான சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 161.20 புள்ளிகள் வரை சரிந்து 8,349 புள்ளிகளை அடைந்துள்ளது.
இதனால் சந்தையில் முன்னணி நிறுவனங்களும் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications