இந்திய சந்தையை உயர்த்திய கிரீஸ் பொருளாதாரம்!
மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி கிடைத்ததன் மூலம் காலை முதல் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச் சந்தை 12 மணிக்குப்பின் ஆசிய சந்தையின் உயர்வின் மூலம் சென்செக்ஸ் 330 புள்ளிகள் வரை உயர்ந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்சையின் சென்செக்ஸ் குறியீடு 299.79 புள்ளிகள் உயர்ந்து 27,961.19 புள்ளிகளை எட்டியுள்ளது.
அதேபோல் நிஃப்டி குறியீடு 99.10 புள்ளிகள் உயர்ந்து 8,459.65 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கிரீஸ் நாட்டிற்கான நிதியுதவி உறுதியான அடுத்தச் சில நெடிகளில் ஐரோப்பிய சந்தை மற்றும் ஆசிய சந்தைகள் உயர்வடையத் துவங்கியது. இதன் காரணமாகவே இன்று சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications