மும்பை: கிரீஸ் நாட்டிற்கு நிதியுதவிக்கான ஒப்புதல் கிடைத்துள்ளதால் ஐரோப்பிய சந்தையும், சீனாவில் ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்துள்ளதாலும், ஈரான் ஒப்பந்தம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்ததாலும் இந்திய சந்தை இன்று நிலையான வர்த்தக்ததைப் பெற்று உயர்வுடன் முடிவடைந்தது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்சதையின் சென்செக்ஸ் குறியீடு 265 புள்ளிகள் வரை உயர்ந்து 28,198.29 புள்ளிகளை அடைந்தது.
கடந்த இரு வார வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 28,000 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப் போராடி வருகிறது. அதிலும் கடந்த வாரம் சீன சந்தையின் தாக்கத்தால், இந்திய சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி 69.70 புள்ளிகள் உயர்ந்து 8,523.80 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அனைத்து நிறுவனங்களும் குறிப்பிதக்க அளவிலான வர்த்தகத்தைப் பெற்றது. சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஸ்டேட் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் மட்டும் சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications