மும்பை: பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் துவங்கி நிலையான வர்த்தகத்தைப் பெற்றது. இதனால் சென்செக்ஸ் குறியீடு சுமார் 260 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
சர்வதேச சந்தைகளில் வியாழக்கிழமை நிலயான வர்த்தகத்தைப் பெற்றதால், ஆசிய மற்றும் இந்திய சந்தை அதிகளவிலான முதலீட்டைப் பெற்றது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 247.83 புள்ளிகள் உயர்ந்து 28,446.12 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடும் இன்று நிலையான வர்த்தகத்தைப் பெற்று 84.25 புள்ளிகள் உயர்வுடன் 8,605.05 புள்ளிகளை எட்டி சந்தை முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் எல் அண்ட் டி, கெயில், டிசிஎஸ், ஹீரோமோட்டோகார்ப், விப்ரோ, மஹிந்திரா மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் 1.1 சதவீத சரிவு வரை சந்தித்தது.
மேலும் மத்திய அரசு வங்கித்துறையில் சில முக்கிய முதலீட்டுக்கான அனுமதி வழங்கியதால் இன்று வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications