மும்பை: நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டம் இன்று துவங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் மந்த நிலையை அடைந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சுமார் 227.91 புள்ளிகள் சரிந்தது.
இச்சரிவிற்கு அமெரிக்கப் பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வு குறித்த அச்சங்களும் முக்கியக் காரணமாகும். வட்டி உயர்வு குறித்த செய்திகளின் எதிரொலி நாணய சந்தையை அதிகளவில் பாதித்ததுள்ளது.
இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 231.28 புள்ளிகள் சரிந்து 28,188 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டியும் 70 புள்ளிகள் சரிந்து 8,529புள்ளிகளை எட்டி 8500 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் இன்போசிஸ், ஏர்டெல், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, ஹீரோமோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் மட்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.
இதில் இன்போசிஸ் நிறுவனம் 11.29 சதவீதம் உயர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications
