பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்வு: ஜெயந்த் சின்ஹா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2014 நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

2013ஆம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் இதன் அளவு 2.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்வு: ஜெயந்த் சின்ஹா

இந்த அளவு இத்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன் அளவில் வாராக்கடன் மதிப்பு மட்டும் 5.43 சதவீதமாக உள்ளது. 2013ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 0.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்வு: ஜெயந்த் சின்ஹா

இதன் அளவை குறைவும் பொதுத்துறை வங்கி சேவை நாட்டு மக்களை அனைவருக்கும் சென்றடைய மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bad loans at Public Sector banks up at Rs 2.67 lakh crore in FY'15

Bad loans at public sector banks have increased to Rs 2.67 lakh crore at the end of March 2015 from Rs 2.16 lakh crore a year ago, Minister of State for Finance Jayant Sinha informed Parliament on Tuesday.
Story first published: Saturday, July 25, 2015, 16:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X