பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்வு: ஜெயந்த் சின்ஹா
சென்னை: 2014 நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2013ஆம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் இதன் அளவு 2.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

இந்த அளவு இத்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன் அளவில் வாராக்கடன் மதிப்பு மட்டும் 5.43 சதவீதமாக உள்ளது. 2013ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 0.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் அளவை குறைவும் பொதுத்துறை வங்கி சேவை நாட்டு மக்களை அனைவருக்கும் சென்றடைய மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications