பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்வு: ஜெயந்த் சின்ஹா
சென்னை: 2014 நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 2.67 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2013ஆம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் இதன் அளவு 2.16 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

இந்த அளவு இத்துறை வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன் அளவில் வாராக்கடன் மதிப்பு மட்டும் 5.43 சதவீதமாக உள்ளது. 2013ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 0.71 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் அளவை குறைவும் பொதுத்துறை வங்கி சேவை நாட்டு மக்களை அனைவருக்கும் சென்றடைய மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications