முகப்பு  » Topic

வாராக்கடன் செய்திகள்

இந்தியாவின் முதல் வாராக்கடன் வங்கி SASF.. விரைவில் மூடப்படுகிறது.. நோக்கம் நிறைவேறியதா..?
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில், 2021ம் ஆண்டில் மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் என்ற வாராக் க...
5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வசூலிக்க முடியாத கடன்கள்.. உண்மையை உடைத்த நிர்மலா சீதாராமன்..!
டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் வசூலிக்க முடியாத வாராக்கடன் (written off bad loans ) விகிதமானது 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக அதிகரித்துள்ளது. இது குறித்து நிதியமைச்சர...
பஞ்சாப் வங்கியில் தமிழக நிறுவனம் ரூ.2060 கோடி மோசடியா? உண்மை நிலவரம் என்ன?
பஞ்சாப் நேஷனல் வங்கியில் அடுத்தடுத்த மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே பஞ்சாப் வங்கியில் ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடி லிஸ்டில் IL &a...
ஓமிக்ரான் எதிரொலி.. வங்கிகளுக்கு இது போறாத காலம் தான்.. !
இந்தியாவில் ஓமிக்ரான் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இது 2020ஐ நினைவுபடுத்த தொடங்கியுள்ளது. அந்தளவு...
ஆபத்தான காலம் காத்திருக்கு.. இந்திய வங்கிகளை எச்சரிக்கும் அறிக்கை..!
இந்திய வங்கிகள் மிகப்பெரிய போராட்டங்களுக்கு பிறகு தற்போது தான் மீண்டு வந்து கொண்டுள்ளன எனலாம். எனினும் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட து...
முத்ரா திட்டத்தில் 20% வாரக்கடன்.. தடுமாறும் எஸ்பிஐ..!
சிறு குறு மற்றும் தொழில் முனைவோருக்கான அரசின் திட்டம் தான் இந்த முத்ரா. இது பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி வைக்கப...
வாராக்கடன் அதிகரிக்கும்.. பயத்தில் மூலதனத்தினை திரட்ட வங்கிகள் திட்டம்..!
தனியார் துறை வங்கிகள் தங்கள் மூலதனம் திரட்டும் முயற்சிக்கு பிறகு, மூன்றில் இரண்டு பங்கு வைப்பு தொகை மற்றும் வங்கியின் முன்னேற்றங்களைக் கட்டுப்பட...
கடனை வாங்கிவிட்டு வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல் அலைகழிப்பு..லாக்டவுனுக்கு முன்பே அப்படி..!
இந்தியாவில் வேண்டும் என்றே கடனை திரும்ப செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுவும் கொரோனா லாக்டவுனுக்கு ம...
வங்கிகளை வருத்தத்தில் ஆழ்த்தும் மோசமான கடன்கள்.. FY20ல் 23 வங்கிகளின் Bad Loans 3% அதிகரிப்பு..!
நாட்டில் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால், நாட்டிலுள்ள ஒவ்வொரு துறையும் அடி வாங்கித் தான் வருகிறது. அதற்கு நிதித்துறை மட்டும் விதிவிலக்கா என்ன?...
எம்எஸ்எம்இ பதிவு செய்ய விரும்பும் சிறு நிறுவனங்கள்.. என்ன காரணம்?
டெல்லி: சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் பதிவு செய்ய காத்துக் கொண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் அரசா...
சீனாவுக்கு இது பெருத்த அடியாகத் தான் இருக்கும்.. பிரச்சனையில் சீன வங்கிகள்..!
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கத்தினால், இன்று உலகமே அரண்டு போய்க் கிடக்கும் நிலையில், சீனா மட்டும் அதற்கு விதிவிலக்க என்ன? சொல்லப்போனால...
வருத்தத்தில் வங்கிகள்.. மோசமான கடன்கள் அதிகரிக்கலாம்.. இஎம்ஐ தள்ளி வைப்பு தான் காரணமா..!
டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வேலையின்றி, அத்...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X