டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி, தனது வங்கியின் 400 நாணயமற்ற கணக்காளர் மற்றும் வராக்கடன் கணக்கில் உள்ள 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் பிஎன்பி சமர்ப்பித்துள்ளது.

மேலும் இவ்வங்கியின் 400 நாணயமற்ற கணக்காளர்களின் விபரங்களைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஆர்பிஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளது, இவர்களின் விபரங்களை விரைவில் ஆர்பிஐ இணையத் தளத்தில் வெளியிடப்படும் என இவ்வங்கியின் நிர்வாகத் தலைவர் கெளரி சங்கர் தெரிவித்தார்.
தற்போது இவ்வங்கி கடன் திட்டத்தை மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதில் ஒரு பகுதியாக இவ்வங்கி கணக்கில் உள்ள 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வராக்கடன் சொத்துக்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு சுமார் 48.68 சதவீதம் குறைந்துள்ளதாகப் பிஎன்பி வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications