டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கி, தனது வங்கியின் 400 நாணயமற்ற கணக்காளர் மற்றும் வராக்கடன் கணக்கில் உள்ள 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் பிஎன்பி சமர்ப்பித்துள்ளது.

மேலும் இவ்வங்கியின் 400 நாணயமற்ற கணக்காளர்களின் விபரங்களைப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஆர்பிஐ-க்கு அளிக்கப்பட்டுள்ளது, இவர்களின் விபரங்களை விரைவில் ஆர்பிஐ இணையத் தளத்தில் வெளியிடப்படும் என இவ்வங்கியின் நிர்வாகத் தலைவர் கெளரி சங்கர் தெரிவித்தார்.
தற்போது இவ்வங்கி கடன் திட்டத்தை மறுசீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
இதில் ஒரு பகுதியாக இவ்வங்கி கணக்கில் உள்ள 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான வராக்கடன் சொத்துக்களை விற்கத் திட்டமிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் லாப அளவு சுமார் 48.68 சதவீதம் குறைந்துள்ளதாகப் பிஎன்பி வங்கி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications