மும்பை: வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 400 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
கடந்த ஒரு வாரமாக இந்திய நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது, இவை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளிவில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் இந்திய சந்தையில் வங்கிகளின் காலாண்டு முடிவுகள் சந்தையை வேகமாக உயர்த்தியது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் 70,000 கோடி ரூபாய் வரை நிதி உட்செலுத்த திட்டமிட்டுள்ளது இதன் காரணமாக இன்று வங்கிப்பங்குகள் இன்று அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 409.21 புள்ளிகள் உயர்ந்து 28,114.56 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 111.05 புள்ளிகள் வரை உயர்ந்து 8,532.85 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications
