மும்பை: வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 400 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
கடந்த ஒரு வாரமாக இந்திய நிறுவனங்கள் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது, இவை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளிவில் முதலீடு செய்துள்ளனர்.
மேலும் இந்திய சந்தையில் வங்கிகளின் காலாண்டு முடிவுகள் சந்தையை வேகமாக உயர்த்தியது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் 70,000 கோடி ரூபாய் வரை நிதி உட்செலுத்த திட்டமிட்டுள்ளது இதன் காரணமாக இன்று வங்கிப்பங்குகள் இன்று அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 409.21 புள்ளிகள் உயர்ந்து 28,114.56 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 111.05 புள்ளிகள் வரை உயர்ந்து 8,532.85 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications
