சென்னை: உலகின் பணக்கார கடவுகளில் ஒன்றான திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளகோவில்களில் காணிக்கையாகவும், தேவைக்கும் அதிகமாக இருக்கும் தங்க நகைகளையும் வங்கியில் வைப்பு வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் அளவு ஒரு டன் தங்கத்திற்கும் அதிமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் கோவில்களில் தேவைக்கு அதிகமாக தங்க நகைகள் உள்ளதால், அதனை உருக்கி ஒரு டன் தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்ப சிவா ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமீபத்தில் திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலின் உண்டியலில் காணிக்கையாக அளிக்கப்படும் பங்குகள் மற்றும் பத்திரங்களை முறைப்படுத்த தேவஸ்தானம் கடவுளின் பெயரில் தயாக டீமேட் கணக்கை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications