மும்பை: சீன அரசு தனது நாணய மதிப்பை 2% குறைத்ததாலும், நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதாவை அமல்படுத்தில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவையின் காரணமாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் சுமார் 350 புள்ளிகள் வரை சரிந்து சந்தையை பதம் பார்த்தது.
புதன்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே சீன சந்தையின் தாக்கத்தால், சென்செக்ஸ் குறியீடு சரிய துவங்கியது. இதன் பின் மதிய வேளையில் ஜஎஸ்டி சட்ட அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளின் காரணமாக மும்பை பங்குச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 353.83 புள்ளிகள் சரிந்து 27,512.26 புள்ளிகளை அடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 108.55 புள்ளிகள் குறைந்து 8,353.80 புள்ளிகளை அடைந்தது.
மேலும் சன் டிவி மீதான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் சூடுப்பிடித்துள்ளதால் இந்நிறுவன பங்குகள் இன்று 4.34 சதவீதம் சரிவை சந்தித்தது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications