இனி 24 மணிநேரத்தில் உங்கள் பணம் வாபஸ்.. சொல்கிறது பிளிப்கார்ட்..!
பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் திங்கட்கிழமை இன்ஸ்டன்ட் ரீபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை 24 மணி நேரத்திற்குள் பெற முடியும்.

இதற்கும் முன் வாடிக்கையாளர் யாரேனும் பொருட்களை வாபஸ் அளித்துவிட்டால், அடுத்த 3 - 5 நாட்களில் தான் பணம் திரும்பக் கிடைக்கும். இது பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் விரும்பத்தகாத சேவையாகவே இருந்தது.
இச்சேவை இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது பரிமாற்றம் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் உடனுக்குடன் தகவல்களை அளித்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications