இனி 24 மணிநேரத்தில் உங்கள் பணம் வாபஸ்.. சொல்கிறது பிளிப்கார்ட்..!
பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் திங்கட்கிழமை இன்ஸ்டன்ட் ரீபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்தை 24 மணி நேரத்திற்குள் பெற முடியும்.

இதற்கும் முன் வாடிக்கையாளர் யாரேனும் பொருட்களை வாபஸ் அளித்துவிட்டால், அடுத்த 3 - 5 நாட்களில் தான் பணம் திரும்பக் கிடைக்கும். இது பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் விரும்பத்தகாத சேவையாகவே இருந்தது.
இச்சேவை இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் ஐஎம்பிஎஸ் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டு செயல்பட இருக்கிறது.
மேலும் வாடிக்கையாளர்களுக்குத் தங்களது பரிமாற்றம் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் உடனுக்குடன் தகவல்களை அளித்து வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications