இனி இலவசம்.. எஸ்பிஐ வங்கி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி..! இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க அனைத்து தரப்பினரும் ஊக்குவித்து வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டே...
IMPS பண பரிமாற்ற அளவு ரூ.2,00,000 இருந்து 5 லட்சமாக உயர்வு.. ஆர்பிஐ அறிவிப்பு..! இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் யூபிஐ எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே அளவிற்கு நெட்பேங்கிங் சேவையில் உடனடி பணப் பரிமாற்றத்தி...
இனி அந்த சேவை இலவசம்! பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பரிசு! கொரோனா வைரஸ் தலை தூக்கிய பின், வெளியில் வங்கிக்குச் சென்று பணத்தை எடுப்பது, பணத்தை பரிமாற்றம் செய்வது, செக் மூலம் பணம் போடுவது எல்லாம் அரிதிலும் அதி...
டிஜிட்டல் பணத்தில் பெங்களூர் மக்கள் தான் கில்லி.. அப்போ தமிழ்நாட்டு மக்கள்..?! இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பணப் பரிமாற்ற துறையில் அடுத்தடுத்து பெரிய பெரிய நிறுவனங்கள் மெகா சைஸ் தி...
இனி 24 மணிநேரமும் பணம் விளையாடும்.. டிசம்பர் முதல் ஆரம்பம்..! உலக நாடுகளில் இருப்பது போல் இந்தியாவிலும் 24 மணிநேரமும் பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை அமலாக்கம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ...
ஆதார் எண் பரிவர்த்தனை சேவையை வங்கிகள் நிறுத்த வேண்டும்.. இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் அதிரடி! ஆதார் தரவுகள் மீதான கவலைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேசிய கொடுப்பனுவுகள் நி...
என்இஎஃப்டி/ஆர்டிஜிஎஸ்/ஐஎம்பிஎஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..! உலகிலேயே அதிகளவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திச் சென்று இரண்டாம் இடத்தில் இருக்கும் நாம் சீனாவுடன் போட்டி போட்டு...
இனி 24 மணிநேரத்தில் உங்கள் பணம் வாபஸ்.. சொல்கிறது பிளிப்கார்ட்..! பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் திங்கட்கிழமை இன்ஸ்டன்ட் ரீபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய ச...