நடப்பாண்டில் உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும்: அருண் ஜேட்லி
கேரளா: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவ மழை குறைவாக இருந்தாலும் உணவு உற்பத்தி கடந்த ஆண்டை விடவும் அதிகமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி நடப்பாண்டில் விவசாயம் செய்யப்பட்ட நிலப்பரப்பு அதிகரித்துள்ளதால் உற்பத்தி கண்டிப்பாக அதிகரிக்கும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் உற்பத்தி அளவுகளைத் தற்போது கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சிக்காக வந்திருந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நடப்பு நிதியாண்டில் பருவ மழையளவு 9% ஆகக் குறைந்துள்ள போதும் விளைச்சல் அதிகமாக இருக்கும் என அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications