நடப்பாண்டில் உணவுப் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும்: அருண் ஜேட்லி
கேரளா: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவ மழை குறைவாக இருந்தாலும் உணவு உற்பத்தி கடந்த ஆண்டை விடவும் அதிகமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்ட தகவலின் படி நடப்பாண்டில் விவசாயம் செய்யப்பட்ட நிலப்பரப்பு அதிகரித்துள்ளதால் உற்பத்தி கண்டிப்பாக அதிகரிக்கும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் உற்பத்தி அளவுகளைத் தற்போது கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சிக்காக வந்திருந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நடப்பு நிதியாண்டில் பருவ மழையளவு 9% ஆகக் குறைந்துள்ள போதும் விளைச்சல் அதிகமாக இருக்கும் என அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications