அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் நாளை துவக்கம்.. சென்செக்ஸ் 150 புள்ளிகள் சரிவு..
மும்பை: அமெரிக்க அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி உயர்வு அறிவிப்புகளுக்கான கூட்டம் புதன்கிழமை (நாளை) துவங்க உள்ள நிலையில் சர்வதேச சந்தைகளில் இன்று முதலீடு அதிகளவில் குறைந்து வர்த்தகம் மந்தமடைந்தது.

இதனால் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவடையத் துவங்கியது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 150.77 புள்ளிகள் சரிந்து 25,705.93 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 43.15 புள்ளிகள் சரிந்து 7,829.10 புள்ளிகளை அடைந்து சந்தை முடிவடைந்தது.

நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.9 பைசா சரிந்து 66.46 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
சர்வதேச சந்சையில் இன்று சீனா, ஹாங்காங், பிரான்ஸ், பிரட்டன் நாடுகளின் சந்தை இன்று சரிவுடன் உள்ளது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications