மும்பை: அமெரிக்கச் சந்தையில் பணவீக்கத்தின் அளவு தொடர்ந்து 0 சதவீதமாக இருப்பதாலும், வங்கிகளில் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் கடன் கிடைத்து வருவதால் செயற்கையாகப் பணவீக்கத்தை உயர்த்தும் நடவடிக்கையில் பெடரல் ரிசர்வ் இறங்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்வதன் மூலம் அமெரிக்காவின் பணவீக்கத்தின் அளவு எதிர்மறை நிலையை அடையவும் வாய்ப்பு உள்ளதால், வட்டி உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்க வாய்ப்புகள் உள்ளது.

மேலும் அமெரிக்க வர்த்தகச் சந்தையிலும் வட்டி விகித உயர்விற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் செவ்வாய்க்கிழமை அமெரிக்கச் சந்தை உயர்வுடன் முடிவடைந்தது.
இதனால் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 258.04 புள்ளிகள் உயர்ந்து 25,963.97 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 70.05 புள்ளிகள் உயர்ந்து 7,899.15 புள்ளிகள் வரை உயர்ந்து சந்தையின் வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications