சென்னை: 2015ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியிலை சீன ஆய்வு நிறுவனமான ஹுரன் வெளியிட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டுப் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 76 ஆக உயர்ந்துள்ளது. இதுவும் மோடி அலை தானோ..?
இந்நிலையில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி மக்கள் நலன் திட்டங்களுக்காவும், மாணவர்களின் கல்வி உதவிக்காகவும் அதிகளவில் நன்கொடை அளித்துள்ளதால், கடந்த 2 வருடங்களில் இவரின் சொத்து மதிப்பு சுமார் 3.5 பில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது.இதனால் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் எப்போதும் டாப் 5 இடங்களில் இருக்கும் அசிம் பிரேம்ஜி.
இந்நிலையில் எச்சிஎல் நிறுவன தலைவர் ஷிவ்நாடார் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானி செம கெத்து
தெரிந்ததும்.. தெரியாததும்..
ராஜூ பாய்..
22 டிரில்லியன் டாலர்
சீனா மட்டுமல்ல
'தமிழ்நாடு தான் பெஸ்ட்'
கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம்
மதுரை, நெல்லையில் புதிய அலுவலகம்: எச்சிஎல்
'குண்டு' பெண்கள்
அப்படி என்னதான் கிடைக்கும்??
புதிய திட்டத்துடன் ஷிவ் நாடார்..!
ஜியோனி
8 முதலீட்டுத் திட்டங்கள்
உயில்
தங்கம் விலை..!
சென்னையில் இன்றைய தங்கம் விலை..!
டாலரும்... ரூபாயும்...
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு...
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..