மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை அதிகளவிலான அன்னிய முதலீடு குவிந்ததால் வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 147 புள்ளிகள் வரை உயர்வடைந்தது.
மதிய நேரத்தில் வர்த்தகம் சற்று மந்தமடைந்தாலும் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் உயர்வுடனே முடிவடைந்தது.

இந்திய சோலார் மின் திட்டங்களுக்காக ஜெர்மனி நாட்டின் 1 பில்லியன் டாலர் கடன் மற்றும் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு 147 புள்ளிகள் உயர்ந்து 26,932.88 புள்ளிகளை எட்டியுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 33 புள்ளிகள் உயர்வில் 8,125.90 புள்ளிகள் உயர்வுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நாணயச் சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது, இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டது.

இதன் படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து 2,662 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications