மும்பை: அமெரிக்கப் பெடரல் வங்கி வியாழக்கிழமை நடத்திய கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் திட்டமிட்டதுள்ளதாக அறிவிப்புகள் வெளியானதை அடுத்து, இந்திய மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் இன்று சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இதனால் வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்திலும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தகம் துவங்கும் முதலே 300 புள்ளிகள் உயர்வுடன் வெள்ளிக்கிழமை வர்த்தகம் துவங்கியது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 233 புள்ளிகள் உயர்ந்து 27,079.51 புள்ளிகளை எட்டி சந்தை வர்த்தகம் முடிவடைந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடு மதிய நேர வர்த்தகத்தில் சில புள்ளிகளை இழந்தாலும், 60.35 புள்ளிகள் உயர்வில் 8,189.70 புள்ளிகளை எட்டியது.
சர்வதேச சந்தையில் இன்று ஜப்பான், சீனா, ஹாங்காங் ஆகிய சந்தைகள் 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை சந்தித்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications