மும்பை: கடந்த 3 நாட்களாக மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தைப் பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை வர்த்தகம் மிகவும் சிறப்பாக அமைந்தது.
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி உயர்வு நடவடிக்கையை ஜனவரிமாதம் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதால், ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது. இது இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய சந்தை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், மைண்ட்டீர், மாஸ்டெக் மற்றும் சின்டெக்ஸ் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்களின் 2வது காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தது.
இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 230.48 புள்ளிகள் வரை உயர்ந்து 27,010.14 புள்ளிகள் வரை உயர்ந்தது.
அதேபோல் நிஃப்டி குறியீடும் 71.60 புள்ளிகள் உயர்வில் 8,179.50 புள்ளிகள் வரை உயர்ந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications