150 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் குறியீடு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: உலகின் 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவின் ஐடிபி அளவுகள் 6.9 சதவீதமாகக் குறைந்ததை அடுத்து இந்திய சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவிந்தது.

150 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் குறியீடு..!

இதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டதால், திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்தது.

150 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ் குறியீடு..!

அதேபோல் எச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களை ஏமாற்றினாலும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2.12 சதவீதம் வரை உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 150.32 புள்ளிகள் உயர்ந்து 27,364.92 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 36.90 புள்ளிகள் உயர்ந்து 8,275.05 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Rises 150 Points; Reliance Industries Surges 5%

Indian stock markets traded higher on Monday tracking strong gains in Reliance Industries and a rebound in some Asian markets following China's GDP beat in Q3.
Story first published: Monday, October 19, 2015, 16:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X