மும்பை: ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஜடிபி தகவல் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தை லாபகரமான பாதைக்குக் கொண்டு சென்றது.
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதல் குறைவான வர்த்தகத்தைப் பெற்று வந்த மும்பை பங்குச்சந்தை ரிச்ர்வ் வங்கியின் அறிவிப்புகள் திடீர் சரிவை ஏற்படுத்தியது. இதன்பின் நேற்று வெளியிடப்பட்ட ஜிடிபி தரவுகளின் மூலம் இந்திய சந்தையின் அன்னிய முதலீட்டின் அளவு கணிசமாக உயர்ந்தது. இதனால் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முழுவதும் நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபகரமான நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 23.74 புள்ளிகள் உயர்வில் 26,169.41 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 19.65 புள்ளிகள் உயர்வுடன் 7,954.90 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
ஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தைவான் ஆகிய அனைத்தும் லாபகரமான நிலையிலேயே முடிவடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications