மும்பை: அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், 10 வருடங்களுக்குப்பின் தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தைகள் அனைத்தும் இன்று லாபகரமாகச் செயல்படத் துவங்கியது. இதனால் 1 மாதமாக மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று ஓரே நாளில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து அசத்தியுள்ளது.

வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் ஐரோப்பிய சந்தை துவங்கும் முன் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தை 1 மணி முதல் தொடர் உயர்வைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 309.41 புள்ளிகள் உயர்ந்து 25,803.78 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 93.45 புள்ளிகள் உயர்வில் 7,844.35 புள்ளிகள் அடைந்து வியாழக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
இன்று சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் கோல் இந்தியா, லுப்பின், கெயில், ஆக்சிஸ் வங்கி ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications