இயல்பு நிலைக்குத் திரும்பிய மும்பை பங்குச்சந்தை.. 8,000 புள்ளிகளை எட்டும் நிஃப்டி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2015ஆம் ஆண்டின் கடைசி வாரப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பன்னாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதால், மும்பை பங்குச்சந்தையில் ப்ளூ சிப் பங்குகளில் சில்லறை முதலீட்டாளர்களால் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.

இயல்பு நிலைக்குத் திரும்பிய மும்பை பங்குச்சந்தை.. 8,000 புள்ளிகளை எட்டும் நிஃப்டி..!

இதனால் காலை வர்த்தகத் துவக்கத்தில் மந்தமாகச் செயல்பட்ட மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 195 புள்ளிகள் வரை உயர்ந்தது.

வாரத்தில் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 195.42 புள்ளிகள் வரை உயர்ந்து 26,034.13 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 64.10 புள்ளிகள் உயர்வில் 7,925.15 புள்ளிகளை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவன பட்டியலில் டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் அதிகளவிலான சரிவை சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex rallies over 200 points; Nifty50 reclaims 7,900

The S&P BSE Sensex surged over 200 points on Monday, led by gains seen in ICICI Bank, RIL, Sun Pharma, Tata Motors, and L&T.
Story first published: Monday, December 28, 2015, 17:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X