டெல்லி: மத்திய அரசு மார்ச் மாதம் அமலாக்கம் செய்ய உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் பெட்ரோலியம் பொருட்களைச் சேர்ப்பதில் இருக்கும் பிரச்சனையைக் களைய புதிய மாற்றக்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செய்து வருகிறது.

இதன் படி பெட்ரோலியம் பொருட்களுக்கான வரியில் விதிப்பில் மாநில அரசு கூடுதலாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரியைக் குறுகிய காலம் வரை விதிக்க முடியும் என மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய அரசு அறிவிக்க உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில் பெட்ரோலியம் பொருட்களும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. ஆனால் இது குறுகிய காலம் வரை மட்டுமே. மேலும் இக்காலகட்டத்தில் மாநில அரசுக்கு இதன் மீதான வரியை நிர்ணயம் செய்ய, சகல உரிமைகளும் உண்டு என அறிவித்துள்ளது.

தற்போது உள்ள 300 சதவீத வரி விதிப்பில் ஜிஎஸ்டி மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குத் தலா 90 சதவீதம் வரை வரிகள் வரை விதிக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் உள்ள வித்தியாசத்தைச் சரியான முறையில் ஈடு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆலோசனை செய்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications