மும்பை: 2015ஆம் ஆண்டுப் போராடி வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 2016 புத்தாண்டை நோக்கிப் பயணிக்கும் நாம் இன்றைய பங்குச்சந்தையில் எப் அண்ட் ஓ சந்தையில் ஆர்டர்கள் முடியும் காரணத்தால் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யத் துவங்கினர்.
அதுமட்டும் அல்லாமல் ஐரோப்பிய சந்தையின் மந்தமான வர்த்தக நிலை இந்திய சந்தையைக் கணிசமாகப் பாதித்தது.
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 119.45 புள்ளிகள் சரிவுடன் 25,960.03 புள்ளிகளை எட்டி மீண்டும் 26,000 புள்ளிகளில் இருந்து இறங்கியது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடு 32.70 புள்ளிகள் சரிந்து 7,896.25 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்களில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டி, என்டிபிசி, பெல், ஐடிசி, கெயில், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் கோல் இந்தியா பங்குகள் மட்டுமே உயர்வடைந்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications