மும்பை: பல மாதங்களுக்குப் பின் இந்திய மற்றும் சர்வதேச பங்குச்சந்தையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்துள்ளதால் மிகப்பெரிய சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை இன்று தப்பித்தது.
530 புள்ளிகள் இழந்து திங்கட்கிழமை வர்த்தகம் தவித்த நிலையில் இன்று வெறும் 40 புள்ளிகள் மட்டுமே சரிந்து இந்திய பங்குச்சந்தை தப்பித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.01 புள்ளிகள் சரிந்து 25,580.34 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 6.65 புள்ளிகள் சரிந்து 7,784.65 புள்ளிகளை அடைந்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் சுமாப் 6.65 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல் கெயில், ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ், பெல் ஆகிய நிறுவனங்கள் லாபகரமான வர்த்தகத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications