மும்பை: புதன்கிழமை மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் அதிகளவிலான ஏற்ற இறக்கத்தைச் சந்தித்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. வர்த்தகக் குழப்பத்தில் இருந்து தப்பிக்க முதலீட்டாளர்கள் இன்று ப்ளூ சிப் பங்குகள் மீது முதலீட்டை அதிகரித்தனர்.

அதுமட்டும் அல்லாமல் ரிலைலயன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஆசிய-ஆப்பிரிக்க-ஐரோப்பிய ஒன் நீர்ழுழ்கி கேபில் திட்டத்தில் இந்தியாவில் இணைப்பை அமைக்க இந்நிறுவனத்திற்குக் கிடைத்த மத்திய அரசின் அனுமதியின் மூலம் 52 வார உயர்வை எட்டியது.
இதனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தின் காரணமாக இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டது.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 172.08 புள்ளிகள் உயர்ந்து 24,854.11 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 52.10 புள்ளிகள் உயர்வில் 7,562.40 புள்ளிகளை எட்டியது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications