ஆசிய சந்தையால் பிழைத்துக்கொண்டது மும்பை பங்குச்சந்தை.. 473 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐரோப்பிய சந்தையின் சாதகமான வர்த்தக முடிவுகள் மற்றும் ஆசிய சந்தையின் லாபகரமான வர்த்தக நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 470 புள்ளிகள் வரை உயர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

 
ஆசிய சந்தையால் பிழைத்துக்கொண்டது மும்பை பங்குச்சந்தை.. 473 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று ஆசிய சந்தையில் லாபகரமான வர்த்தகச் சூழ்நிலை அமைந்தது. இதனால் லாபமடைந்த இந்திய பங்குச்சந்தை லாபகரமான நிலையில் இன்றைய வர்த்தகத்தைத் துவங்கியது.

 

சுமார் 50 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி இன்றைய வர்த்தகம் ஐரோப்பிய சந்தையின் சாதகமான வர்த்தக முடிவுகள் மூலம் கூடுதல் வலிமை அடைந்து, வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 470 புள்ளிகள் வரை உயர்ந்தது சென்செக்ஸ்.

ஆசிய சந்தையால் பிழைத்துக்கொண்டது மும்பை பங்குச்சந்தை.. 473 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 473.45 புள்ளிகள் உயர்ந்து 24,435.66 புள்ளிகளை எட்டியுள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 145.65 புள்ளிகளை உயர்ந்து 7,422.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes 473 points higher at 24,435.66

The S&P BSE Sensex closes 1.98%, or 473.45 points, higher at 24,435.66, while the Nifty 50 index closes 2%, or 145.65 points, higher at 7,422.45.
Story first published: Friday, January 22, 2016, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X