மும்பை: ஆசிய சந்தையின் தாக்கத்தில் மீள முடியாத மும்பை பங்குச்சந்தை புதன்கிழமை காலை வர்த்தகம் முழுவதும் சரிவில் பயணித்தது. ஐரோப்பிய சந்தையின் துணையோடு மதிய வர்த்தகத்தில் லாபத்தில் திளைத்த மும்பை பங்குச்சந்தை இன்று 190 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், முடிவில் லாபத்துடன் முடிந்தது. இதனால் நாளைய வர்த்தகத் துவக்கமும் லாபகரமான நிலையில் இருக்கும் என நம்பப்படுகிறது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 189.90 புள்ளிகள் உயர்ந்து 23,381.87 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடும் இன்று 60 புள்ளிகள் வரை உயர்ந்து 7,108.45 புள்ளிகளை அடைந்தது.
இன்று மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி 3.10 சதவீதம் வரை சரிந்தது. அதேபோல் கோல் இந்தியா, லூபின், சிப்லா, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, என்டிபிசி, மஹிந்திரா, எச்டிஎப்சி நிறுவனப் பங்குகளும் சரிந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications