ஜிஎஸ்டி அமைப்பின் புதிய தலைவர் அமித் மித்ரா..!
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் புதிய தலைவராக மேற்கு வங்காளத்தில் நிதியமைச்சரான அமித் மித்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக, மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அறிவித்துள்ளது.
இக்குழுவைத் தலைமை வகிக்கும் இரண்டாவது மேற்கு வங்காள நிதியமைச்சர் அமித் மித்ரா, இதற்கு முன் அஷ்ஹிம் தாஸ்குப்தா இக்குழுவைத் தலைமை விகித்து வழிநடத்தினார்.

கேரள மாநில நிதியமைச்சர் கே.எம் மணி கடந்த நவம்பர் மாதம் சில ஊழல் குற்றங்கள் செய்தமைக்காகப் பதவி விலகினார், இதன் பிறகே தற்போது அமித் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமித் அவர்களுக்கு நிதி மற்றும் நிதியியல் சார்ந்த துறையில் பல வருடங்கள் அனுபவம் உள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் வரி விதிப்பு மற்றும் வசூல் முறையில் பல மாற்றங்களைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் வரி வசூல் அளவு கடந்த ஆண்டில் 100% உயர்வடைந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications